Wednesday, April 22, 2015

அக்கறை உள்ள ஒரு MP !


பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். சேவைகளை மேம்படுத்தக் கோரி சிவசேனா எம்.பி. அரவிந்த் சேவந்த், நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவரை சமாதானப்படுத்தினார். படம்: சந்தீப் சக்சேனா

No comments: