Tuesday, October 18, 2016

18-10-2016 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்!!!

புதுக்கோட்டை மற்றும் கரூரில் இன்று காலை எழுச்சியான ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. மாநில சங்க தோழர்கள் சேதுபதி, ஆறுமுகம், ஆசைதம்பி, மாவட்ட சங்க தோழர்கள் அமல்ராஜ், லோகநாதன், கிளைசெயலர்கள் ராஜேந்திரன், இளங்கோவன், ஞானவேல், மனோகரன் உள்ளிட்ட தோழர்கள் விளக்க உரையாற்றினர்

கரூர் பதிவுகள்...




புதுக்கோட்டை பதிவுகள்...





நீண்டநாள் தேங்கி கிடக்கும் ஊழியர் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி நேசனல் போரம் சார்பில் திருச்சியில் எழுச்சியான ஆர்பாட்டம். NFTE மாவட்ட தலைவர் தோழர். சுந்தரம் TEPU மாநில தலைவர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் NFTE மாவட்ட செயலர் பழனியப்பன், TEPU மாவட்டசெயலர் ரவீந்திரன், தோழர்கள் பாலகுரு, சுபிரமணியன் ஆகியோர்கோரிக்கைகளை விளக்கிபேச, தோழர்கள் பாலகுரு, பாலகிருஷ்ணன் கோரிக்கைமுழக்கங்களுடன் தோழர். ஆண்டிசாமி நன்றி கூற சிறப்பான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

















2 comments:

Unknown said...

போராட்டம் வெல்லட்டும

Unknown said...

போராட்டம் வெல்லட்டும