Wednesday, April 28, 2010

அஞ்சலி !           
திருச்சி SDOT அலுவலகத்தில் பணியாற்றும் நமது மூத்த தோழர் M.கோவிந்தராஜுலு அவர்களின் புதல்வர் சந்திரசேகரன் நேற்று காஞ்சிபுரம் அருகில் நடந்த ஒரு சாலை விபத்தில் மரணமடைந்த துயர செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைகிறோம். அவரின் பிரிவால் வாடும் தோழருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.
         செய்வதறியாது   துயரத்தில் ஆழ்ந்திருந்த தோழருக்கு நமது காஞ்சிபுரம் தோழர்.ராம்பிரபு மற்றும் 20 கும்  மேற்பட்ட நமது தோழர்கள் தக்க நேரத்தில் செய்த உதவி பாராட்டத்தக்கது. நமது மாவட்ட பொருளர் தோழர்.மனோகரன் மற்றும் AIBSNLOA மாவட்ட செயலர் தோழர்.குணசேகரன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

No comments: