Tuesday, June 8, 2010

07-06-2010:
நமது திருச்சி மாவட்டத்தில், புதிய ஊதிய மாற்றத்திற்கான நிலுவைத் தொகை அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பபட்டுவிட்டது. 10 சத வருமான வரி பிடித்தம் செயப்பட்டுள்ளது. 

கிளைச் செயலர்கள் கவனத்திற்கு,
                                                                 அகில இந்திய , மாநில சங்கங்கள் அறிவுறுத்தியுள்ள நன்கொடைகளை தவறாமல் வசூல் செய்து , விரைந்து மேல் மட்டங்களுக்கு அனுப்ப செயலாற்றும்படி கேட்டுகொள்ளப்படுகிரர்கள்.

No comments: