எழுச்சி மிகு சிறப்பு கூட்டம்!
22-06-2012 அன்று பிற்பகல் 01:30 மணி அளவில் 12-05-2012 ஏற்பட்ட உடன்பாடு பற்றிய விளக்க கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் S சுந்தரவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் S பழனியப்பன் அனைவரையும் வரவேற்றார். துணை பொது செயலர் தோழர் C K மதிவாணன் சிறந்ததொரு விளக்கவுரையாற்றினார். மாவட்டம் முழுதும் இருந்து சுமார் 300 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிறைவாக மாநில துணை செயலர் தோழர் P சுந்தரம் நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment