AIBSNLOA கருத்தரங்கில் சம்மேளன செயலர்!
AIBSNLOA திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பில் 16-03-2013 அன்று நடத்தப்படும் சிறப்பு கருத்தரங்கில் நமது சமேளன செயலர் தோழர். G ஜெயராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். கருத்தரங்கம் சிறக்க சிறக்க நமது வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment