நமது மாவட்ட துணை செயலர் தோழர். P . அறிவழகன், அவர்கள் நடந்து முடிந்த JAO - Part - II தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். இத்தேர்வில் அவருடன் தோழர். S ராதாகிருஷ்ணன், தோழியர். சாந்தி அனந்தன், தோழியர்.V நாகலட்சுமி , தோழியர். G உஷா ராணி, ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர். அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!
No comments:
Post a Comment