நல்லாட்சி !
நாங்கள் நல்லாட்சி தருவோம்! - பிரதமர் மோடி தனது பதவி ஏற்பு உரையில் கூறியது.இதோ அவர்களது நல்லாட்சி!
- பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.69 ரூபாய் உயர்வு!
- டீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்வு!
- மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.16.50 உயர்த்தப்பட்டுள்ளது.
- ரயில் கட்டணம் 14.2 % உயர்வு!
- விமான எரிபொருளின் விலையும் 0.6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது
- வெங்காய விலை ரூ. 150 ஆக உயரும்!
இவையெல்லாம் சும்மா ஆரம்பம் தானாம்!
No comments:
Post a Comment