Sunday, July 6, 2014

அஞ்சலி!

NFTE இயக்கத்தை திருச்சி மாவட்டத்தில் வலிமை ஆக்கிய முக்கிய தலைவர்களில் ஒருவரும், மாநில, மாவட்ட சங்க பொறுப்புகள் ஏற்று திறம்பட பணியாற்றிய  தோழருமான

வெங்கடேசன் 

அவர்கள் 05-07-2014 அன்று இரவு இறந்துவிட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவிக்கின்றோம்.

அவருக்கு நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவிக்கின்றோம். 

இறுதி அஞ்சலி நிகழ்வு திருச்சி, ஸ்ரீனிவாசா நகர், அவரது இல்லத்தில் 06-07-2014 அன்று மாலை 04:00 மணி அளவில் நடைபெற உள்ளது.
9994650155

No comments: