Saturday, February 7, 2015


என்னுயிர் தோழனே!
சுந்தரவேலே !!
நீ இல்லாத கூட்டம் இல்லை!
நீ இல்லாத ஆர்பாட்டம் இல்லை!
நீ இல்லாத தர்ணா இல்லை!
நீ இல்லாத மாநாடு இல்லை!
இன்றோ. . .
நீயே இல்லை!!
எப்படி தாங்கபோகிறோம்....
எப்படி பயணிப்போம் உன் துணையின்றி !!











No comments: