திடிர் வட்டி உயர்வு மிகுந்த சுமையை உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இது முழுக்க முழுக்க உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறும் செயலாகும்.
எனவே இந்த வட்டிஉயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.சாதாரண கடனை 6 லட்சமாக உயர்த்தியதை காரணம் கட்டுவது ஏற்கத்தக்கது அல்ல!!
No comments:
Post a Comment