Saturday, June 20, 2015

டெலிகாம் கூட்டுறவு சோசைட்டி, சென்னை. கடந்த15ஜூன் நடைபெற்ற இயக்குனர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சாதாரண கடனுக்கான (O L ) வட்டியை 14.5%லிருந்து 16%சதமாக உயர்த்தியது உறுப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியை / கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 
     திடிர் வட்டி உயர்வு மிகுந்த சுமையை உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
   இது முழுக்க முழுக்க உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறும் செயலாகும். 
எனவே இந்த வட்டிஉயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.சாதாரண கடனை 6 லட்சமாக உயர்த்தியதை காரணம் கட்டுவது ஏற்கத்தக்கது அல்ல!!

No comments: