Friday, August 28, 2015

திருச்சி பொது மேலாளர் அலுவலகத்தில் 27-08-2015 அன்று மாலை செப்டம்பர் - 2 பொது வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடை பெற்றது. NFTE மாநில பொருளர் தோழர். அசோகராஜன், BSNLEU மாநில செயலர் தோழர். பாபு ராதாகிருஷ்ணன், TEPU மாநில தலைவர் தோழர். இளங்கோவன் ஆகியோர் போராட்ட கோரிக்கைகளை விளக்க பேசினர்.








No comments: