Tuesday, October 25, 2016

திருச்சி-ல் எழுச்சி மிகு தர்ணா!

தோழர்கள் சுந்தரம், மாவட்ட தலைவர்,  கண்ணதாசன், அகில இந்திய பொருளாளர் ஆகியோர் தலைமையில் திருச்சி-ல் எழுச்சி மிகு தர்ணா போராட்டம். தோழர். ஆறுமுகம், மாநில துணை தலைவர், NFTE துவங்கி வைக்க, தோழர்கள் ஆசைத்தம்பி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர், NFTE, பழனியப்பன், மாவட்ட செயலர், NFTE,  ரவீந்திரன், மாவட்ட செயலர், TEPU, இளங்கோவன், மாநில தலைவர், TEPU, செந்தாமரைக்கண்ணன், SEWA, பாலகுரு, மாவட்ட துணை செயலர், NFTE, சுப்பிரமணியன், மாவட்ட இணை செயலர், TEPU உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேச, தோழர். ஆண்டிசாமி, மாவட்ட பொருளர், NFTE நன்றி கூற சுமார் 200 தோழர்கள் பங்கேற்ற உறுதியான தர்ணா போராட்டம். 
















No comments: