திருச்சி கருத்தரங்கம்... வழிகாட்டி
கருத்தரங்கம் நடைபெறும் சண்முகா திருமண மண்டபம் புத்தூர் நான்கு ரோட்டில் சிக்னல் அருகில் உள்ளது. மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ரயில்வே ஜங்சன் ஆகிய அனைத்து இடங்களில் இருந்தும் தில்லை நகர் , உறையூர் செல்லும் நகர பேருந்துகளில் ஏறி புத்தூர் நான்கு ரோடு நிறுத்தத்தில் இறங்கவும்.
வெளியூர் தோழர்களுக்கு....
சென்னை ,கோவை, குள்னூர், தஞ்சை, குடந்தை, தர்மபுரி காரைக்குடி, மதுரை, விருதுநகர் தோழர்கள் சண்முகா திருமண மண்டபம் வரவும். (தகவல் தொடர்புக்கு தோழர்கள் ஆறுமுகம்: 9486064900, ஆண்டிசாமி: 9486104726)
சென்னை ,கோவை, குள்னூர், தஞ்சை, குடந்தை, தர்மபுரி காரைக்குடி, மதுரை, விருதுநகர் தோழர்கள் சண்முகா திருமண மண்டபம் வரவும். (தகவல் தொடர்புக்கு தோழர்கள் ஆறுமுகம்: 9486064900, ஆண்டிசாமி: 9486104726)
கடலூர், சேலம் வேலூர் , பாண்டி, தோழர்கள் சீரங்கம் ரயில் நிலையம் இறங்கி யாத்திரி நிவாஸ் சென்று குளியல், இதர வேலைகள் முடித்து மண்டபம் வந்து விடவும். (தகவல் தொடர்புக்கு தோழர்கள் ஜெயகோபால்: 9488909975. வெங்கட சுப்பிரமணியன் : 944316022)
நெல்லை , தூத்துக்குடி, நாகர்கோயில் தோழர்கள் P&T Quarters IQ விற்க்கு வந்து குளியல், இதர வேலைகள் முடித்து மண்டபம் வந்து விடவும். (தகவல் தொடர்புக்கு தோழர் வில்லியம் ஹென்றி: 9443422777)
(அனைத்து தகவல்களுக்கும்:
தோழர்கள் பழனியப்பன்: 9443185151.
சுந்தரம் : 9486107824.
பாலகுரு: 9486104828)
வெளியூர் தோழர்களுக்கு காலை சிற்றுண்டி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment