Monday, November 21, 2016

திருச்சி கருத்தரங்கம்... வழிகாட்டி

கருத்தரங்கம் நடைபெறும் சண்முகா திருமண மண்டபம் புத்தூர் நான்கு ரோட்டில் சிக்னல் அருகில் உள்ளது. மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ரயில்வே ஜங்சன் ஆகிய அனைத்து இடங்களில் இருந்தும் தில்லை நகர் , உறையூர் செல்லும் நகர பேருந்துகளில் ஏறி புத்தூர் நான்கு ரோடு நிறுத்தத்தில் இறங்கவும்.
வெளியூர் தோழர்களுக்கு....
சென்னை ,கோவை, குள்னூர், தஞ்சை, குடந்தை, தர்மபுரி காரைக்குடி, மதுரை, விருதுநகர் தோழர்கள் சண்முகா திருமண மண்டபம் வரவும். (தகவல் தொடர்புக்கு தோழர்கள் ஆறுமுகம்: 9486064900, ஆண்டிசாமி: 9486104726)
கடலூர், சேலம் வேலூர் , பாண்டி, தோழர்கள் சீரங்கம் ரயில் நிலையம் இறங்கி யாத்திரி நிவாஸ் சென்று குளியல், இதர வேலைகள் முடித்து மண்டபம் வந்து விடவும். (தகவல் தொடர்புக்கு தோழர்கள் ஜெயகோபால்: 9488909975. வெங்கட சுப்பிரமணியன் : 944316022)
நெல்லை , தூத்துக்குடி, நாகர்கோயில் தோழர்கள் P&T Quarters IQ விற்க்கு வந்து குளியல், இதர வேலைகள் முடித்து மண்டபம் வந்து விடவும். (தகவல் தொடர்புக்கு தோழர் வில்லியம் ஹென்றி: 9443422777)
(அனைத்து தகவல்களுக்கும்: 
தோழர்கள் பழனியப்பன்: 9443185151. 
சுந்தரம் : 9486107824. 
பாலகுரு: 9486104828)
வெளியூர் தோழர்களுக்கு காலை சிற்றுண்டி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: