Wednesday, March 15, 2017

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 மத்திய சங்க அறைகூவலின்படி நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

நாள்: 16-03-2017, பிற்பகல் 01:15 மணி.
இடம்: PGM அலுவலகம், திருச்சி.
கோரிக்கைகள்:

v மூன்றாவது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை துவக்கு
v ஊதியக்குழு சம்பந்தமான DPE வழிகாட்டுதலை வெளியிடு 
v BSNL நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்காதே
v தனி செல்கோபுர நிறுவனம் ஆரம்பிக்காதே

திரளாக கலந்துகொள்வீர்!

No comments: