Friday, October 22, 2010

வெற்றிகரமான மாவட்ட மாநாடு
200 - க்கும் மேற்பட்ட சார்பாளர்கள் , 100 -க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் , அகில இந்திய மற்றும் மாநில முக்கிய தலைவர்களின் சிறப்புரை , நிறைவான வரவேற்ப்பு குழுவினரின் உபசரிப்பு , ஒருமனதான பொறுப்பாளர்களின் தேர்வு என நமது மாவட்ட மாநாடு அரியலூரில் 14 -10 -2010௦ அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கீழ்கண்டோர் புதிய மாவட்ட பொறுப்பாளர்களாக தேர்வு செயபட்டுள்ளனர். 


தோழர். எஸ்.சுந்தரவேல், TM , மாவட்ட தலைவர்,
தோழர். எஸ்.பழனியப்பன், TSO , மாவட்ட செயலர்,
தோழர். பி . ஆறுமுகம், TM , மாவட்ட பொருளர்.
முழு பட்டியலை பார்க்க இங்கே சொடுக்கவும்.

No comments: