Thursday, December 30, 2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தட்டுங்கள் திறக்கப்படும் என்பது தேவன் மாளிகையின் மணிக்கதவுகளுக்கு மட்டுமல்ல.நம் மனக்கதவுகளுக்கும் சொல்லப்பட்டதுதான்.கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது இறைவனிடம் இறைஞ்சுவதற்காக சொல்லப்பட்டது மட்டுமல்ல.நம் மனதிடம் கேட்பதற்காகவும் தான்.மனம் அத்தனை சக்தி வாய்ந்தது. குறித்த இலக்கை எட்ட,சபதத்தை முடிக்க முயற்சி செய்து கொண்டே இருந்து வெற்றி பெறுங்கள்! தோல்விகளை எல்லாம் படிக்கட்டுகளாக மாற்றி வெற்றிக்கனியை பறித்தே தீருவது என்ற விடாமுயற்சியும்,உழைப்பும்,தன்னம்பிக்கையும் நம்மைப் புதுயுகம் காண வழிகாட்டட்டும்.

No comments: