Friday, December 31, 2010

ஊழியர் எண்ண ஓட்டம்!
BSNLEU சங்கத்தின் பொதுச் செயலர் தோழர்.அபிமன்யூ கலந்துகொண்ட. திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் குறைவான ஊழியர்களே கலந்துகொண்டனர். அதில் பலர் ஒப்பந்த ஊழியர்கள். பல மாவட்டங்களில் இருந்து திரட்டப்பட்ட போதிலும் குறைவான ஊழியர்களே கலந்துகொண்டது என்பது ஊழியர் எண்ண ஓட்டத்தை தெளிவாக காட்டியது. இது அவர்களின் மீது ஊழியர் கொண்டுள்ள அதிர்ப்தியின் அடையாளம்.
இக்கூட்டத்தில் TEPU சங்கம் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் அழைக்கபடவில்லையா அல்லது புறக்கணிதனரா என தெரியவில்லை!  

No comments: