Wednesday, February 2, 2011

நன்றி தோழர்களே!
கரூர் செயற்குழு முதல் வாக்கு பதிவு முடிவு வரை, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து நமது மாவட்டத்தில் NFTE -ன் வெற்றியை மீண்டும் உறுதி செய்த அனைத்து தோழர் தோழியர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்!
              இணைந்து பணியாற்றிய SNATTA தோழர்களுக்கும், PEWA தோழர்களுக்கும், SEWA தோழர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்! நமது செயல்பாட்டுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் திருச்சி நகரில் வாக்கு சேகரித்த தமிழக மகளீர் அமைப்பிற்கும்  நமது மனமார்ந்த நன்றிகள்!

No comments: