Tuesday, December 18, 2012

சிறப்பான மாநில மாநாடு!

நமது தமிழ் மாநில சங்கத்தின் 4 வது மாநில மாநாடு மதுரை-ல் டிசம்பர் 14,15,16 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 2000 தோழர்கள் கலந்துகொண்ட அம்மாநாட்டில்,அகில இந்திய சங்கத்தின் தலைவர் இஸ்லாம், பொது செயலர் C சிங், துணை பொது செயலர் C K மதிவாணன், முன்னாள் மாநில செயலர்கள் மாலி, RK , AITUC தலைவர்கள் G L தார், T M மூர்த்தி, இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா பாண்டியன் மற்றும் தோழமை சங்கங்களின் மாநில செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட சிறப்பான மாநாடாக மதுரை மாநாடு அமைந்தது.

தோழர்கள் H நூருல்லா, பட்டாபி, அசோக் ராஜன் ஆகியோர் முறையே தலைவர், செயலர் பொருளாராக தேர்வுசெய்ய்யபட்டனர்.

நமது மாவட்டத்தை சேர்ந்த தோழர் P சுந்தரம் துணை செயலராகவும், S மனோகரன், துணை தலைவராகவும் தேர்வுசெய்ய்யபட்டனர்.

அனைவருக்கும் நமது மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

No comments: