Tuesday, December 11, 2012

தேவையெல்லாம் ஒற்றுமை உணர்வு மட்டுமே! அது மேலோங்கி நிற்பின் நம்மை பிரிப்பவர் யார்? நாம் ஒன்று பற்று நிற்க முடியும். நின்று காட்டுவோம். மதுரையின் சிறப்பு ஜிகிர்தண்டா. அது ஒரு கலவை. நாமும் பல வண்ணதினர் என்றலும் கலவையை ஒன்று சேர்வோம். மதுரை மாநாடு வெல்லட்டும். - தோழர் மாலி.  மேலும் படிக்க

No comments: