Friday, March 8, 2013


அஞ்சலி

   நமது கடலூர் மாவட்டத்தின் முன்னால் மாவட்ட செயலர் தோழர் சுந்தரமூர்த்தி அவர்களின் தந்தை இன்று அதிகாலை 7-3-13  ஜிப்மர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

சமீபத்தில் அவரது கிராமத்து வீட்டில் இரவு நேரத்தில் மண்ணெண்ணை விளக்கை ஏற்றிய போது,  எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது தோழர் சுந்தரமூர்தியின் குடும்பத்தினர் அனைவரும் விபத்தில் சிக்கினர்.

தந்தையார் கடுமையாக தீ காயத்துடன் பாதிக்கப்பட்டு இன்று இயற்கை எய்தினார். 
அன்னாரது இறுது நிகழ்சிகளும் நல்லடக்கமும் தொழுதூருக்கும் திட்டக்குடிக்கும் இடையேயுள்ள
ஆடுதுறையில் நடைபெற்றது. மாவட்ட சங்கத்தின் சார்பாக அரியலூர்.ஆறுமுகம் கலந்துகொண்டார்.


     தோழருக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் நமது ஆழ்ந்த இரங்களை தெரிவிக்கின்றோம்.

No comments: