தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட மாவட்ட நிர்வாகம்!
புதுக்கோட்டை வாக்கு சாவடிக்கு வெளியே நடைபெற்றதாக கூறப்பட்ட ஒரு புகாரை மட்டுமே பெற்று முழுக்க முழுக்க BSNLEU -க்கு ஆதரவாக செயல்பட்டு தேர்தல் நடைமுறைகளை மீறி திருச்சி நிவாகம் செயல்பட்டுள்ளது. புதுக்கோட்டை-ல் இருந்து முறைப்படி கொண்டுவரப்பட்ட வாக்குபெட்டியை காரிலிருந்து இறக்கி பாதுகாப்பு அறையில் வைக்காமல் பலமணி நேரம் PGM அலுவலக வாயிலில் வைத்திருந்த அவலம் அரங்கேறியுள்ளது. BSNLEU சங்க மாவட்ட செயலருக்கு BSNL வாகனத்தை கொடுத்து BSNL ஊழியர் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்த விநோதமும் நடந்துள்ளது.இதுகுறித்து முறையான புகார் மாநில தேர்தல் அதிகாரிக்கு மாவட்ட் சங்கம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment