கண்ணீர் அஞ்சலி!
கடலூர் மாவட்ட தொழிற்சங்க முன்னோடியும், முன்னாள் மாவட்ட செயலருமான தோழர். B.ராஜேந்திரன்,T M அவர்கள் இன்று (27.05.2013) அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை அறிந்து அதிர்ச்சியும் மன வேதனையும் அடைகின்றோம்.திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பில் தோழர்.BR அவர்களுக்கு நமது அஞ்சலி!
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment