போனஸ் - ஐ உடன் வழங்கிட கோரி அகில இந்திய, மாநில & மாவட்ட தலை நகரங்களில் உண்ணாவிரதம்!
NFTE-BSNL தலைமை அறைகூவல்!
நமது அடிப்படை உரிமையான குறைந்த பட்ச போனஸ்-ஐ உடன் வழங்கிட கோரி 30-10-2013 அன்று அகில இந்திய, மாநில & மாவட்ட தலை நகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த NFTE-BSNL தலைமை அறைகூவல் விடுத்துள்ளது.
அதன்படி 30-10-2013 காலை 10:00 முதல் திருச்சி PGM அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அனைவரும் பெரும்திரளாய் பங்கேற்போம். அனைத்து கிளை செயலர்களும் மாவட்ட சங்க பொறுப்பாளர்களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment