Tuesday, January 21, 2014

இன்று. . . படித்ததில் பிடித்தது!

வாழ்க்கை
சிறப்பாக இருக்கும் போது,
துள்ளாதே... நிதானம் கொள்...!

வாழ்க்கை
சிரமமாக இருக்கும் போது,
துவளாதே... நம்பிக்கை கொள்...!

No comments: