Friday, January 17, 2014

ITIயிலிருந்து தான் பெற வேண்டும்!

BSNL MTNL ஆகிய அரசு நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்களை 20 , 30 சதம் வரை அரசு நிறுவனமான ITIயிலிருந்து தான் பெற வேண்டும், அப்பொழுதுதான் ITI பாதுகாக்கப்படும் என்று அமைச்சரவையின் பொருளாதா ர விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது

COAI  ஆட்சேபம்
அரசு துறையில் BSNL, MTNL தொலைத் தொடர்பு சேவையை மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்று மத்திய அரசு முன்வைத்துள்ள யோசனையை அமலாக்க கூடாது, இது பாரபட்சம் என்று தனியார் கம்பெனிகளின் கூட்டமைப்பான COAI  ஆட்சேபம் தெரிவித்துள்ளது. மத்திய  அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்ககூடாது என நாம் விரும்புகிறோம்.

No comments: