Friday, February 28, 2014

தோழர் வேணுகோபால் பணி நிறைவு பாராட்டு விழா!

குளித்தளை  கிளையின் பொருளர் மற்றும் NFTE  சங்க முன்னணி உறுப்பினர்களில் ஒருவரான தோழர்.வேணுகோபால் அவர்கள் இம்மாதம் பணி ஓய்வு பெற்றார்.   குளித்தலையில் 01-03-2014 அன்று நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் மாநில துணை செயலர் சுந்தரம், மாவட்ட செயலர் பழனியப்பன், துணை செயலர்கள் பாலகுரு, மில்டன், ஜவஹர், மாவட்ட பொருளர் ஆறுமுகம், குடந்தை மாவட்ட தலைவர் ஜோதி, AIBSNLOA மாவட்ட செயலர் காமராஜ், FNTO, BSNLEU, சங்க நிவாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். திருச்சி,கரூர்,முசிறி,நாகை, குடந்தை, தஞ்சை ஆகிய பகுதிகளில் இருந்து 100 க்கும்  அதிகமான தோழர்கள் விழாவில் கலந்துகொண்டனர். 
விழா பதிவுகள் சில. . .











62! - முடிவு இல்லை!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் பஞ்சப்படி உயர்வு
  • EPFO  திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய் ஆயிரம்
  • ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி


இவையே 28.02.2014 அன்று 2014 தேர்தலுக்கு முன் கூடிய கடைசி மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட ஓய்வு வயது 62 என்பது பற்றி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.

No comments: