Friday, February 7, 2014

மத்திய அரசு ஊழியர்களின் ஏழாவது ஊதியக்குழு தலைவர்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு தலைவராக முன்னாள் நீதிபதி திரு. அசோக்குமார் மாத்தூர் அவர்கள் நியமிக்கபட்டுளார். திரு.விவேக்ரே, திரு.ரத்தின் ராய் மற்றும் மீனா அகர்வால் ஆகியோர் குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
ஊதியக்குழு இரண்டாண்டு காலத்திற்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
ஊதியக்குழு முடிவுகள் 01/01/2016 முதல் அமுல்படுத்தப்படும்.

No comments: