Saturday, February 8, 2014

சென்னை கூட்டுறவு சங்க கடன் தொகை உயர்வு!
           சென்னை தொலைதொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்க கடன் தொகை ரூ.5,00,000 (ஐந்து லட்சமாக) உயர்ந்துள்ளது. 07-02-2014 அன்று கூடிய இயக்குனர் குழு இந்த முடிவை எடுத்து அறிவித்துள்ளது. 
            மார்ச் 3-ம் தேதி முதல் இந்த தொகை வழங்கப்படும். தகுதியுள்ள, ஏற்கனவே நான்கு லட்சம் கடன் பெற்றவர்களுக்கு கூடுதலாக ஒரு லட்சமும், புதிதாக விண்ணபிப்வர்களுக்கு ஐந்து லட்சமும் கடன் கிடைக்கும்.

No comments: