Wednesday, November 26, 2014

27-11-2014 வேலை நிறுத்த பிரசார கூட்டம் திருச்சி-ல் 25-11-2014 அன்று பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. தோழர். சுந்தரம், மாநில துணை செயலர், NFTE , தோழர்.மல்லிகா, மாநில அமைப்பு செயலர், BSNLEU, தோழர்.செல்லபாண்டியன் , மாநில செயலர்,  TEPU ஆகியோர் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினர். தோழர். சுந்தரவேல், NFTE , தோழர்.தேவராஜன், BSNLEU, தோழர். ரவீந்திரன், TEPU ஆகியோர் தலைமையேற்க, தோழர். அஸ்லாம் பாட்சா , BSNLEU  வரவேற்புரை நல்க, தோழர். மனோகரன், மாநில துணை தலைவர், NFTE   நன்றியுரை ஆற்றினார்..






No comments: