Saturday, November 22, 2014


JAC சார்பில் கரூரில் இன்று (21-11-2014) மாலை நடைபெற்ற 27-11-2014 வேலை நிறுத்த பிரச்சார கூட்டத்தில் தோழர். சுந்தரம், மாநில துணை செயலர், NFTE , தோழர்.மணியன், மாநில அமைப்பு செயலர், BSNLEU, தோழர்.காசிராஜன், மாநில சங்க பொறுப்பாளர், TEPU ஆகியோர் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினர்.
தோழர். முருகேசன், BSNLEU தலைமையேற்க, தோழர். ஆறுமுகம், NFTE வரவேற்புரை நல்க, தோழர். அன்புமணி TEPU நன்றி கூறினார்.
தோழர்.பழனியப்பன், மாவட்ட செயலர், NFTE , தோழர். தேவராஜன், மாவட்ட தலைவர், BSNLEU , தோழர். கண்ணதாசன், துணை பொது செயலர், TEPU உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்ட பிரசார கூட்டத்தில் 27-11-2014 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது என தீர்மானிக்கபட்டது.

கூட்ட பதிவுகள். . .








No comments: