Tuesday, December 30, 2014

 ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 26-12-2014 அன்று துறையூரில்  போராட்ட கோரிக்கை விளக்க பிரசார கூட்டம்  நடைபெற்றது. 21 அம்ச கோரிக்கைகளை விளக்கி பாலகுரு , மாவட்ட துணை செயலர், NFTE , அஸ்லம் பாஷா மாவட்ட செயலர், BSNLEU, மோகன், மாவட்ட செயலர், AIBSNLEA, ஆகியோர் பேசினர்.  

ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 27-12-2014 அன்று முசிறியில் போராட்ட கோரிக்கை விளக்க பிரசார கூட்டம்  நடைபெற்றது. 21 அம்ச கோரிக்கைகளை விளக்கி பழனியப்பன், மாவட்ட செயலர், NFTE , கருப்பையா மாவட்டதுணை  செயலர், BSNLEU, மோகன், மாவட்ட செயலர், AIBSNLEA, ஆகியோர் பேசினர்.  கிளை செயலர் திருப்பதி  சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். 







No comments: