Sunday, January 4, 2015




========================================================================
BSNL ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்
 பெரம்பலூரில் 03-01-2015 அன்று போராட்ட கோரிக்கை விளக்க பிரசார 
கூட்டம் நடைபெற்றது.  KM .செல்வராஜ் தலைமை வகித்தார். 21 அம்ச
 கோரிக்கைகளை விளக்கி பழனியப்பன், மாவட்ட செயலர், NFTE , 
அஸ்லம் பாஷா மாவட்ட செயலர், BSNLEU, மோகன், மாவட்ட செயலர்,
 AIBSNLEA, ஆகியோர் பேசினர்.









No comments: