========================================================================
BSNL ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்
பெரம்பலூரில் 03-01-2015 அன்று போராட்ட கோரிக்கை விளக்க பிரசார
கூட்டம் நடைபெற்றது. KM .செல்வராஜ் தலைமை வகித்தார். 21 அம்ச
கோரிக்கைகளை விளக்கி பழனியப்பன், மாவட்ட செயலர், NFTE ,
அஸ்லம் பாஷா மாவட்ட செயலர், BSNLEU, மோகன், மாவட்ட செயலர்,
AIBSNLEA, ஆகியோர் பேசினர்.
No comments:
Post a Comment