Monday, January 5, 2015


தொலை தொடர்பு தொழிலாளியின் விடிவெள்ளி, தன்னிகரில்லா தானைத்தலைவன் தோழர். OPG அவர்களின் நினைவை போற்றுவோம்! என்றேன்டும்!!



ஒரு கோடி கையெழுத்து இயக்கம் 
ஒரு கோடி கையெழுத்து இயக்கம். திருச்சியில் இன்று துவங்கியது. தோழர்.N .மணி. மாவட்ட செயலர் AITUC, தோழர். MR. மாயழகு,, மாவட்ட பேரவை தலைவர், LPF , தோழர்.R .ராஜா, மாநில செயலர், CITU ஆகியோர் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தனர்.
பழனியப்பன், மாவட்ட செயலர், NFTE , தலைமை தாங்கினார். அஸ்லம் பாஷா மாவட்ட செயலர், BSNLEU, வரவேற்புரை நிகழ்த்தினார். மோகன், மாவட்ட செயலர் AIBSNLEA, நன்றியுரை கூறினார்.











No comments: