Wednesday, January 21, 2015

தொடரும் பிரச்சார கூட்டங்கள்!

FORUM சார்பிலான போராட்ட கோரிக்கை விளக்க பிரச்சார கூட்டங்கள்! திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
19-01-2015 அன்று DTAX கிளையிலும் 21-01-2015 அன்று PGM அலுவலக கிளையிலும் சிறப்பாக நடத்தப்பட்டது. 
        DTAX கிளையில் நடந்த கூட்டத்திற்கு தோழர் மில்டன் தலைமை வகித்தார். தோழர். பால்ராஜ் வரவேற்புரையாற்றினார். தோழர்.S பழனியப்பன், மாவட்ட செயலர் NFTE ,  தோழர். அஸ்லம் பாஷா மாவட்ட செயலர் BSNLEU , தோழர். மோகன், மாவட்ட செயலர் AIBSNLEA, ஜானகிராமன், மாவட்ட செயலர், SNEA ஆகியோர் விளக்கவுரையாற்றினார்.  தோழர்.அப்துல் சலாம் மாவட்ட தலைவர்AIBSNLEA,  தோழர்.சுந்தரவேல் மாவட்ட தலைவர் NFTE  தேவராஜன் மாவட்ட தலைவர்  BSNLEU,  உள்ளிட்ட திரளான தோழர் தோழியர்கள் கலந்துகொண்டனர். தோழர்.சுப்ரமணியன், ,நன்றி கூறி முடித்துவைத்தார்.

கூட்ட பதிவுகள்...







  
PGM அலுவலக  கிளையில் நடந்த கூட்டத்திற்கு தோழர் கேசவபிரசாத், லோகநாதன் ஆகியோர்  தலைமை வகித்தனர்.. தோழர். C சந்திரசேகரன், வரவேற்புரையாற்றினார். தோழர்.S பழனியப்பன், மாவட்ட செயலர் NFTE ,  தோழர். அஸ்லம் பாஷா மாவட்ட செயலர் BSNLEU , தோழர். மோகன், மாவட்ட செயலர் AIBSNLEA,  தோழர். ரவீந்திரன், மாவட்ட  செயலர், TEPU ,  ஜானகிராமன், மாவட்ட செயலர், SNEA ஆகியோர் விளக்கவுரையாற்றினார்.  தோழர்.அப்துல் சலாம் மாவட்ட தலைவர்AIBSNLEA,  தோழர்.சுந்தரவேல் மாவட்ட தலைவர் NFTE  தேவராஜன் மாவட்ட தலைவர்  BSNLEU, தோழர். இளங்கோவன், மாநில தலைவர்  TEPU உள்ளிட்ட திரளான தோழர் தோழியர்கள் கலந்துகொண்டனர். தோழர்.சுப்ரமணியன், ,நன்றி கூறி முடித்துவைத்தார்.

கூட்ட பதிவுகள்...









No comments: