Friday, April 17, 2015

ஏப்ரல் 21,22 வேலை நிறுத்த சிறப்பு ஆயத்த கூட்டம் திருச்சி PGM அலுவலக வளாகத்தில்  சிறப்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு NFTE மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் தலைமை வகித்தார். BSNLEUமாவட்ட செயலர்  தோழர். அஸ்லம் பாஷா அனைவரையும் வரவேற்று பேசினார். தோழர். சுந்தரம், மாநில துணை செயலர் NFTE தோழர். VK பரமசிவம் ஆலோசகர், CHQ, AIBSNLEA, தோழர். அண்ணாமலை மாநில அமைப்பு செயலர் BSNLEU, தோழர். மனோகரன், AGS, AIBSNLOA, தோழர். ஜெயகணேஷ், மாவட்ட தலைவர், SNEA ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்டம் முழுதும் இருந்து 200 இக்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.










No comments: