Wednesday, April 15, 2015

கிளைகளில் வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்கள்!
ஏப்ரல் 21,22 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்கள் திருச்சி-தில்லை நகர், திருச்சி-ஆட்டோ எக்சேன்ஞ், ஆலங்குடி ஆகிய கிளைகளில் நடைபெறவுள்ளது. கிளைகளில் உள்ள மாவட்ட கிளை சங்க பொறுப்பாளர்கள் கூடங்களை சிறப்பாக நடத்த கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

திருச்சி-தில்லை நகர்,                 : 16-04-2015 , பிற்பகல் 02:00 மணி,
திருச்சி-ஆட்டோ எக்சேன்ஞ்,   : 16-04-2015, பிற்பகல் 05:00 மணி,
ஆலங்குடி                                         : 17-04-2015 காலை, 10:00 மணி.

No comments: