மாவட்ட செயற்குழு!
நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் வரும் 11-07-2015, சனிகிழமை காலை 10:00 மணி அளவில் மாவட்ட துணை தலைவர் தோழர். K ஆசைதம்பி அவர்கள் தலைமையில் திருச்சி PGM அலுவலக 6 வது தளத்தில் உள்ள கூட்ட அறையில் நடைபெறும். மாவட்ட சங்க பொறுப்பாளர்கள், கிளைசெயளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.
தோழமையுள்ள
S பழனியப்பன், மாவட்ட செயலர்.
பொருள்
1. மாவட்ட மாநாட்டு தேதி முடிவு செய்தல்
2. மாவட்ட தலைவர் (பொறுப்பு)
3. மாவட்ட மாநாட்டு நிதி
4. ஊழியர் பிரச்சனைகள்
5. இன்ன பிற தலைவர் அனுமதியுடன்.
குறிப்பு: செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு விடுப்பு உண்டு.
No comments:
Post a Comment