மாவட்ட மாநாட்டு அறிவிப்பு!
அன்பார்ந்த தோழர்களே,
நமது திருச்சி மாவட்ட சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு வரும் 13-08-2015, வியாழகிழமை காலை 09:30 மணி அளவில் மாவட்ட தலைவர் (பொறுப்பு) தோழர். K ஆசைதம்பி அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை சில்வர் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும்.
பொருள்
1. செயல்பாட்டு அறிக்கை
2. நிதி அறிக்கை
3. அமைப்பு நிலை
4. கருத்தரங்கம்
5. புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
6. பிற, தலைவர் அனுமதியுடன்.
11-07-2015 தோழமையுள்ள,
S பழனியப்பன்,
மாவட்ட செயலர்.
நகல்: மாநில செயலர், சென்னை.
No comments:
Post a Comment