பாராட்டு விழா!
கரூர் கிளைகளின் சார்பில் நமது மாவட்ட துணை தலைவர் தோழர். ஜெயராஜ், தோழர். தங்கராஜ், தோழியர். தெய்வலெட்சுமி ஆகியோருக்கு 30-06-2015 அன்று மாலை பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கிளை சங்க தோழர்கள், தோழமை சங்க தோழர்கள், உறவினர்கள் என திரளாக தோழர்கள் கலந்துகொண்டனர்.
கோட்டபொறியாளர் திரு. முருகேசன் தலைமையில் நடைபெற்ற விழாவை தோழர். விமலாதித்தன் தொகுத்து வழங்கினார். AITUC மாவட்ட செயலர் தோழர். வடிவேல், NFTE மாநில துணை செயலர் தோழர். சுந்தரம்,மாவட்ட செயலர். பழனியப்பன், அதிகாரிகள், தோழமை சங்க தலைவர்கள், ஒய்வு பெற்றோர், உறவினர்கள் என ஏராளமானோர் வாழ்த்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment