அஞ்சலி !
திருநெல்வேலி மாவட்ட சங்கத்தின் தலைவர் தோழர். பாபநாசம் அவர்களின் மனைவி திருமதி வேலம்மாள் அவர்கள் உடல்நலகுறைவால் மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறோம்.
அவருக்கு நமது ஆழ்ந்த் அஞ்சலியையும், பிரிவால் வாடும் தோழருக்கு நமது ஆறுதலையும் தெரிவிக்கின்றோம்.
No comments:
Post a Comment