Thursday, September 3, 2015

அஞ்சலி !


திருநெல்வேலி மாவட்ட சங்கத்தின் தலைவர் தோழர். பாபநாசம் அவர்களின் மனைவி திருமதி வேலம்மாள் அவர்கள் உடல்நலகுறைவால் மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறோம். 
அவருக்கு நமது ஆழ்ந்த் அஞ்சலியையும், பிரிவால் வாடும் தோழருக்கு நமது ஆறுதலையும் தெரிவிக்கின்றோம்.

No comments: