Monday, September 14, 2015

தனி டவர் நிறுவனம் அமைக்காதே!

பெருந்திரள்  தர்ணா !

BSNL டவர்களை பிரித்து தனி நிறுவனம் அமைக்கும் மத்திய அமைச்சரவை முடிவை கைவிட வலியுறுத்தி, பெருந்திரள்  தர்ணா போராட்டம் !
BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பிலான போராட்டம்!

நாள்: 16-09-2015, புதன் கிழமை, காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை.
இடம்: முதன்மை பொது மேலாளர் அலுவலகம், திருச்சி.
திரளாக கலந்து கொள்வோம்! 




No comments: