Thursday, December 10, 2015

மன்னச்சநல்லூர் கிளை மாநாடு
மன்னச்சநல்லூர் கிளை மாநாடு 05-12-2015 அன்று மாலை 04:00 மணி அளவில் கிளை தலைவர் தோழர் வேம்புடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு ஏற்பாடுகளை கிளை செயலர் தோழர். வெள்ளந்துரை சிறப்பாக செய்திருந்தார். மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன், மாவட்ட பொருளர் தோழர் ஆண்டிசாமி, மாவட்ட துணை தலைவர் தோழர். சுப்பிரமணியன், தோழர்கள் ஜெயகோபால், சித்திராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தோழர்கள் வேம்புடி, வெள்ளந்துரை, ஆகியோர் முறையே தலைவர், செயலர் பொருளாராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பான வாழ்த்துக்கள்.










No comments: