Thursday, December 10, 2015

தில்லை நகர் கிளை மாநாடு
திருச்சி, தில்லை நகர் கிளை மாநாடு 10-12-2015 அன்று மாலை 04:00 மணி அளவில் மாவட்ட தலைவர் தோழர் சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு ஏற்பாடுகளை மாவட்ட துணை செயலர் தோழர். பாலகுரு சிறப்பாக செய்திருந்தார். மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன், மாவட்ட பொருளர் தோழர் ஆண்டிசாமி, மாவட்ட துணை செயலர் தோழர். பாலகுரு, திருச்சி நகர கிளைகளின்  செயலர்கள் பன்னீர் செல்வம், முருகேசன்,  அதிகாரிகள் சங்கங்களின் மாவட்ட செயலர்கள் காமராஜ், மோகன் மற்றும் தோழர் இளங்கோவன் SDE உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

தோழர்கள் சண்முகம் , பாலு , கண்ணன் ஆகியோர் முறையே தலைவர், செயலர் பொருளாராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.


அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பான வாழ்த்துக்கள்.





















No comments: