விழிப்புணர்வு பேரணி!
"புன்னகையுடன் BSNL சேவைகள்" - 100 நாள் திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக BSNL ஊழியர்கள் அதிகாரிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி 28.01.2016 அன்று திருச்சி-ல் சிறப்பாக நடத்தப்பட்டது.
PGM அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்த பேரணியில் சுமார் 500 தோழர், தோழியர்கள் கலந்துகொண்டனர்.
BSNL சேவைகள் , சிறப்பம்சங்கள், சலுகைகள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி அதிக அளவில் தோழியர்கள் கலந்துகொண்டது பாராட்டுக்குரியது. FORUM சார்பிலான துண்டு பிரசுரங்கள் மக்களிடையே ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment