அரியலுர், ஜெயங்கொண்டம் கிளைகளின் கிளைமாநாடு,
அரியலுர், ஜெயங்கொண்டம் கிளைகளின் கிளைமாநாடு 29-01-2016 அன்று அரியலூர்-ல் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தோழர்.RV தோழர். செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்ட மாநாடு எனபது சிறப்பம்சம்.
தோழர் RV அவர்கள் சங்க கொடியெற்றியதுடன் மாநாட்டையும் துவங்கிவைத்தார்.
மாநில சங்க துணை தலைவர் தோழர். மனோகரன், மாவட்ட செயலர் தோழர். பழனியப்பன், மாவட்ட பொருளர் தோழர். ஆண்டிசாமி, தோழர். செல்வராஜ், NFTCL மாவட்ட செயலர் தோழர். மில்டன், மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் மாரிமுத்து, சண்முகம், புதுகை முத்து, அறந்தை பாலு உள்ளிட்டோர் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தினர்.
NFTCL -ன் அரியலூர் கிளையும் துவங்கப்பட்டது.
No comments:
Post a Comment