Thursday, February 4, 2016

கீரனூர் கிளை மாநாடு!

கீரனூர் கிளை மாநாடு , தோழர். மாணிக்கம் பணி நிறைவு பாராட்டு விழா, NFTCL கிளை துவக்க விழா என முப்பெரும் விழா கீரனூரில் 30-01-2016 அன்று சிறப்பாக எழுச்சியுடன் நடத்தப்பட்டது. 
மாவட்ட செயலர் தோழர். பழனியப்பன் கிளை மாநாட்டை துவங்கிவைத்தார். மாவட்ட பொருளர். தோழர். ஆண்டிசாமி, மாவட்ட துணை தலைவர் தோழர். ஆசைதம்பி, மாவட்ட அமைப்பு செயலர். அமல்ராஜ், NFTCL மாவட்ட செயலர் மில்டன், கிளை செயலர்கள் ராஜேந்திரன், முருகப்பன், தோழர். வள்ளியப்பன், SDE உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

தோழர்கள் சண்முகம், மாநில அமைப்பு செயலர் NFTE, ஆனந்தன் , மாநில செயலர் NFTCL ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
தோழர்கள் வேலு , ஹென்றி,  ராஜேந்திரன் ஆகியோர் தலைவர் , செயலர் , பொருளராக ஒருமனதாக தேர்வு செய்ய பட்டனர்.



















No comments: