Saturday, March 26, 2016

இரங்கல் 
முன்னாள் தமிழ் மாநில செயலரும், ஓய்வூதிய சங்க மாநில தலைவருமான தோழர்.முத்தியாலு அவர்களின் தாயார் மறைவு அறிந்து வருந்துகிறோம். அவருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம். 

இன்று கரூரில் நடைபெற்ற இறுதி சடங்கில் திருச்சி மாவட்ட தலைவரும், மாநில துணை செயலருமான தோழர். சுந்தரம், கரூர் கிளை செயலர்கள், ஆறுமுகம், ஞானவேல், ராமநாதன் மற்றும் விமலாதித்தன் உள்ளிட்ட  கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

No comments: