GPF பட்டுவாடா புதிய நடைமுறை
மாதம் 3 முறை என உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது
GPF withdrawal / Advance பட்டுவாடா இனி CCA ,
Tamilnadu (DOT Cell ) மூலம் வழங்கப்படும். அதற்கான புதிய நடைமுறை கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
1.
ஒவ்வொரு மாதமும் 4,
12, மற்றும் 20 ஆகிய தேதிகளில் GPF
பட்டுவாடா இருக்கும்.
2. பட்டுவாடா செய்யப்படவேண்டிய ஊழியர்கள் பட்டியல் BSNL -ல் இருந்து கிடைக்கப்பெற்ற 5 வேலை நாட்களுக்குள் பண பட்டுவாடா இருக்கும்.
3. GPF தொகை அவரவர் சம்பத்திற்கான வங்கி கணக்கில் CCA ,
Tamilnadu (DOT Cell ) மூலம் நேரடியாக செலுத்தப்படும்.
4.
விண்ணப்பிக்கும் மற்றும் பட்டுவாடா தேதிகள் கீழ்கண்டவாறு இருக்கும்.
விண்ணப்பிக்கும் தேதி
|
பட்டுவாடா தேதி
|
அந்த மாதம் 7 ம்
தேதி வரை
|
அந்த மாதம் 12 ம் தேதி
|
அந்த மாதம் 16 ம் தேதி வரை
|
அந்த மாதம் 20 ம் தேதி
|
அந்த மாதம் 25 ம் தேதி வரை
|
அடுத்த மாதம் 4 ம்
தேதி
|
5. ஒவ்வொருவர்க்கும் DOT Cell
கணக்கில் உள்ள GPF இருப்பு தொகையை பொறுத்து பண பட்டுவாடா இருக்கும்.
6. இந்த மாதம், 27-05-2017 க்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் ஜூன் 7 ம் தேதிக்குள் பணப்பட்டுவாடா இருக்கும்.
No comments:
Post a Comment